ஆறாவது பாடல்
வாள்வரி அதள தாடை
வரிகோ வணத்தர்
மடவாள்த னோடும் உடனாய்
நாள் மலர் வன்னி கொன்றை
நதிசூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு
கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளறி நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பொருள்-
ஒளியையும், கோடுகளையும் உடைய புலித்தோலாடையையும், கட்டின கோவணத்தையும் உடைய இறைவர், அன்றலர்ந்த மலர்களையும், வன்னியையும் ,கொன்றைமாலையையும், கங்கையையும் திருமுடியில் சூடி உமாதேவியாருடன் எழுந்தருளி வந்து அடியேனது உள்ளத்தில் புகுந்த காரணத்தால் கொலைத் தொழிலையுடைய சிங்கம், புலி, கொல்லுதல் உடைய யானை, பன்றி, கரடி, மனித குரங்கு ஆகிய இவைகள் தொண்டர்களுக்கு நல்லனவே செய்யும்.
வாள்வரி அதள தாடை
வரிகோ வணத்தர்
மடவாள்த னோடும் உடனாய்
நாள் மலர் வன்னி கொன்றை
நதிசூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு
கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளறி நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பொருள்-
ஒளியையும், கோடுகளையும் உடைய புலித்தோலாடையையும், கட்டின கோவணத்தையும் உடைய இறைவர், அன்றலர்ந்த மலர்களையும், வன்னியையும் ,கொன்றைமாலையையும், கங்கையையும் திருமுடியில் சூடி உமாதேவியாருடன் எழுந்தருளி வந்து அடியேனது உள்ளத்தில் புகுந்த காரணத்தால் கொலைத் தொழிலையுடைய சிங்கம், புலி, கொல்லுதல் உடைய யானை, பன்றி, கரடி, மனித குரங்கு ஆகிய இவைகள் தொண்டர்களுக்கு நல்லனவே செய்யும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக