ஞாயிறு, நவம்பர் 14, 2010

நல்ல குடிமகன்

MY LORD
இவரை குற்றம் சொல்ல முடியாது?
தலைக் கவசம் அணிய வேண்டும் என்பது அரசு ஆணை.
அதை யார் போட வேண்டும் ?????????
ஒட்டுனரா? அல்லது அவருடன் செல்பவரா?
இதை புரியும் படி சட்டம் போட்டவர்கள் விளக்கமாக சொல்லி இருக்க வேண்டும்.
SO,,,, யார் மீது தப்பு?
இது POINT NO 1
குழந்தையை காப்பாற்றவும் இதை செய்திருக்கலாம்?
அவரின் பாசத்தையும், கவனத்தையும் பாராட்ட வேண்டும்.
இது POINT NO 2
SO,,,,,,,, இவர் ஒரு நல்ல குடிமகன்தான் !!!!!!!!!!!!!
THAT'S ALL MY LORD.

கருத்துகள் இல்லை: