நான்காவது பாடல்
மதிநுதல் மங்கை யோடு
வடபால் இருந்து
மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை
முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி
நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பொருள்-
பிறைபோலும் நெற்றியை உடைய உமையம்மையோடு வடதிசையில்
இருந்து வேதங்களை திருவாய் மலர்ந்து அருளுகின்ற எங்கள் சிவபெருமான் , கங்காநதியோடு கொன்றைமாலையைத் திருமுடியில்
சூடி அடியேன் உள்ளத்தில் புகுந்த காரணத்தால் சினமுடைய காலனும்,
நமனும், யமதூதர்களும் ,கொடிய நோய்களும் ஆகிய இவை எல்லாம்
தொண்டர்களுக்கு மிக நன்மையே செய்யக்கூடியனவாம்.
மதிநுதல் மங்கை யோடு
வடபால் இருந்து
மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை
முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி
நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பொருள்-
பிறைபோலும் நெற்றியை உடைய உமையம்மையோடு வடதிசையில்
இருந்து வேதங்களை திருவாய் மலர்ந்து அருளுகின்ற எங்கள் சிவபெருமான் , கங்காநதியோடு கொன்றைமாலையைத் திருமுடியில்
சூடி அடியேன் உள்ளத்தில் புகுந்த காரணத்தால் சினமுடைய காலனும்,
நமனும், யமதூதர்களும் ,கொடிய நோய்களும் ஆகிய இவை எல்லாம்
தொண்டர்களுக்கு மிக நன்மையே செய்யக்கூடியனவாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக