வியாழன், நவம்பர் 25, 2010

கந்தரலங்காரம்

நாளென்செயும் வினைதானென்செயும்
எனை நாடிவந்த
கோளென்செயும் கொடுங்கூற் றென்செயுங்
குமரேசரிரு
தாளுஞ்சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுந்
சண்முகமுங்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து
தோன்றிடினே.  

கருத்துகள் இல்லை: