Kanavugal - கனவுகள்
என் பதிவுகள் உங்களுக்காக
வியாழன், நவம்பர் 25, 2010
கந்தரலங்காரம்
நாளென்செயும் வினைதானென்செயும்
எனை நாடிவந்த
கோளென்செயும் கொடுங்கூற் றென்செயுங்
குமரேசரிரு
தாளுஞ்சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுந்
சண்முகமுங்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து
தோன்றிடினே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக