செவ்வாய், டிசம்பர் 02, 2008

நல்வாழ்த்துக்கள்

குன்றென நிற்றல் வேண்டும்.
குடையென பணிதல் வேண்டும்.
மன்றினில் உயர்தல் வேண்டும்.
மனதினில் அமைதி வேண்டும்.
நன்றென நினைப்பதெல்லாம்
நடத்திடும் துணிவு வேண்டும்.

கருத்துகள் இல்லை: