சோப்பு எல்லோரும் பயன்படுத்துகிறோம்.
அதில் இரசாயனப் பொருட்கள் இருப்பது தெரிந்த விஷயம்
.இந்த கால கட்டத்தில் இதெல்லாம் யாரும் பார்ப்பது இல்லை.
ஆனாலும், இன்னும் குளியல் பொடி பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள் ;
மஞ்சள் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்குகிறது.
அதனுடன் சில பொருட்களை சேர்த்து செய்யப்படும் குளியல் பொடி
சருமத்தை பாதுகாக்கிறது.
தேவையான பொருட்கள்-
பாசிப்பயறு ------- 500 கிராம்
கடலைப் பருப்பு ---- 250 கிராம்
கஸ்தூரி மஞ்சள் ---- 150 கிராம்
விராலி மஞ்சள் ------ 50 கிராம்
வெட்டி வேர்- ----------- 20 கிராம்
பூலான் கிழங்கு ----- 100 கிராம்
கார்போக அரிசி ------ 50 கிராம்
மூன்று நாட்கள் வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.
மெஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
தினம் இரு முறை பயன் படுத்தினால் நாளடைவில் நிறம் கூடும்.
தினம் சோப்புக்குப் பதில் இந்த பொடியை பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு -
உடம்பில் தேங்காய் எண்ணை அல்லது
நல்லெண்ணெய் தேய்த்து , 15 நிமி கழித்து இந்த பொடியை
தேய்த்துக் குளிப்பாட்டவும்.
எண்ணைப் பசை சருமம் உள்ளவர்களுக்கு-
எலுமிச்சை சாறு அல்லது தேங்காய்த் தண்ணீர் முகத்தில் தடவி
சிறிது நேரம் கழித்து , இந்த பொடியை பயன்படுத்திக் கழுவவும். .
உலர்ந்த சருமம் உள்ளவர்களுக்கு-
தேங்காய்ப் பால் அல்லது ஆலிவ் ஆயில் முகத்தில் தடவி
சிறிது நேரம் கழித்து , இந்த பொடியை பயன்படுத்திக் கழுவவும்.
முகத்தில் சுருக்கம் உள்ளவர்களுக்கு-
முகத்தில் முட்டையின் வெள்ளை கருவைத் தடவி
சிறிது நேரம் கழித்து , இந்த பொடியை பயன்படுத்திக் கழுவவும்.
அதில் இரசாயனப் பொருட்கள் இருப்பது தெரிந்த விஷயம்
.இந்த கால கட்டத்தில் இதெல்லாம் யாரும் பார்ப்பது இல்லை.
ஆனாலும், இன்னும் குளியல் பொடி பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள் ;
மஞ்சள் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்குகிறது.
அதனுடன் சில பொருட்களை சேர்த்து செய்யப்படும் குளியல் பொடி
சருமத்தை பாதுகாக்கிறது.
தேவையான பொருட்கள்-
பாசிப்பயறு ------- 500 கிராம்
கடலைப் பருப்பு ---- 250 கிராம்
கஸ்தூரி மஞ்சள் ---- 150 கிராம்
விராலி மஞ்சள் ------ 50 கிராம்
வெட்டி வேர்- ----------- 20 கிராம்
பூலான் கிழங்கு ----- 100 கிராம்
கார்போக அரிசி ------ 50 கிராம்
மூன்று நாட்கள் வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.
மெஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
தினம் இரு முறை பயன் படுத்தினால் நாளடைவில் நிறம் கூடும்.
தினம் சோப்புக்குப் பதில் இந்த பொடியை பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு -
உடம்பில் தேங்காய் எண்ணை அல்லது
நல்லெண்ணெய் தேய்த்து , 15 நிமி கழித்து இந்த பொடியை
தேய்த்துக் குளிப்பாட்டவும்.
எண்ணைப் பசை சருமம் உள்ளவர்களுக்கு-
எலுமிச்சை சாறு அல்லது தேங்காய்த் தண்ணீர் முகத்தில் தடவி
சிறிது நேரம் கழித்து , இந்த பொடியை பயன்படுத்திக் கழுவவும். .
உலர்ந்த சருமம் உள்ளவர்களுக்கு-
தேங்காய்ப் பால் அல்லது ஆலிவ் ஆயில் முகத்தில் தடவி
சிறிது நேரம் கழித்து , இந்த பொடியை பயன்படுத்திக் கழுவவும்.
முகத்தில் சுருக்கம் உள்ளவர்களுக்கு-
முகத்தில் முட்டையின் வெள்ளை கருவைத் தடவி
சிறிது நேரம் கழித்து , இந்த பொடியை பயன்படுத்திக் கழுவவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக