புதன், ஜூன் 15, 2011

இடது, வலது காலை எப்போது தரையில் வைக்க வேண்டும்

காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது மனதில்

பூமாதேவியை  வணங்கி, ' அன்னையே; உலக அன்னையாகிய

உன்மீது என் இடது கால் படுவதை பொறுத்துக்கொள்ள வேண்டும்.'

என்று பிரார்த்தனைசெய்தபின் பூமியில் இடது கால் பதிக்க வேண்டும்.

இன்று நாம் செய்யும் காரியங்களில் வெற்றி உண்டாக

இடது காலைதான் முதலில் எடுத்து வைக்க வேண்டும்.

ராணுவத்தினர் 'லெப்ட், ரைட்' என்றுதானே காலை வைக்கச்

சொல்லுகிறார்கள்.. [ உதாரணமாம்]

கோவில், குருகுலம், திருமாளிகை, உறவினர் வீடுகளுக்குச்

செல்லும் போது வலது காலை முதலில் எடுத்து வைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: