ஞாயிறு, நவம்பர் 23, 2008

அம்மா அம்மா .............. அம்மா .............. உன் அன்பை சுவாசிக்கிறேன். உன் அருகாமையை அறிகிறேன். உன் தொடுதலை உணர்கிறேன். ஆனால் நீ எங்கே .............? ஆலமரமாய் நீ இருந்தாய்; அரவணைத்து காத்தாய்; மண்ணை விட்டு மறைந்தாய்; அனாதையாக நிற்கின்றேன். கண் கலங்கினால் தவிப்பாயே. இன்று .............................. கண்ணீரில் கரைகின்றேன். ஆனால் நீ எங்கே ...........?

1 கருத்து:

HEMA சொன்னது…

very touching kavithai...
i can undersand the love between u and ur mom...
but we are proud to have a MOM LIKE U