திங்கள், நவம்பர் 01, 2010
ஞாயிறு, அக்டோபர் 31, 2010
சுலப சமையல்
வெளி நாட்டில் படிக்கும் நம்ம நாட்டு பிள்ளைகளுக்கு நான் கண்டு பிடித்த
சுலப சமையலின் தொடர்ச்சி -
இன்றைய ஸ்பெஷல் தக்காளி recipes
as usual oil base ஆரம்பத்திலேயே இஞ்சியை துருவிப் போடவும்.
அதாவது கேரட் துருவியில் தோல் எடுத்த இஞ்சியை துருவிப் போடவும். இதற்கு கடுகு, நிறைய வெங்காயம், நறுக்கிய மிளகாய், துருவிய இஞ்சி,நறுக்கிய பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.
நிறைய தக்காளி பேஸ்டை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
கொத்துமல்லித் தூள் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
உப்பு போடவும்.
தேங்காயைக் கரைத்தும் ஊற்றலாம். _______________________________________________________________________________________________alternative - இதில் முட்டையை ஊற்றலாம்.
குழம்பு நன்கு கொதித்து இறக்குவதற்கு முன் நிதானமாக முட்டையை உடைத்து ஊற்றவும்.
அதாவது பாத்திரத்திற்கு மேல் முட்டையை பிடித்துக் கொண்டு ஸ்பூனால் நடுவில் உடைத்து கையில் குழம்பு தெறிக்காமல் ஊற்றவும்.
கரண்டி போடாமல் 2 நிமி விடவும்.
முழுமுட்டை வெந்து மிதக்கும். _____________________________________________________________________________________________________alternative முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி உப்பு கொஞ்சம் போட்டு நன்கு கலக்கி குழம்பில் ஊற்றி கரண்டியால் மெதுவாக கிளறி விட்டால் குழம்பு முழுவதும் சின்னச்சின்ன துண்டுகளாக மிதக்கும்.
வெந்தமுட்டையைகட்பண்ணியும்போடலாம்
alternative - இந்த குழம்பில் நேற்று சொன்ன vegetable balls எண்ணையில் பொறித்து [போண்டா] போடலாம்.
முழு போண்டாவாகப் போடலாம். or உதிர்த்துப் போடலாம்.
முழு போண்டா போடுவதானால் சின்ன போண்டாவாக இருக்க வேண்டும். __________________________________________________________________________________________________-alternative - சிக்கன் துண்டுகளை உப்பு, மிளக்காயத்துள் போட்டு 10 நிமி ஊறவிட்டு இந்த குழம்பில் போடலாம்.
ஆனால் குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும் போதே போட்டால்தான் சிக்கன் வேகும்.
அல்லதுசிக்கனைப்பொறித்துப்போடலாம்.
___________________________________________________________________________________________________வெங்காயத்தை கேரட் துருவியில் {கையை சீவாமல் }துருவவும்.
வெங்காயத்தை அரைத்த effect வரும்.
மூன்று பெரிய வெங்காயமாகத் துருவவும். [வெங்காயத்திற்கு தோலுரிக்க வேண்டும். தெரியும் தானே!!!!!!! ]
நான்கு தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கவும். அல்லது துருவவும்.
6 ts எண்ணையில் கடுகு, சீரகம், துருவிய இஞ்சி, துருவிய வெங்காயம், துருவிய தக்காளி போட்டு வதக்கி 3 ts மிளகாய்த் தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
அதிலுள்ள தண்ணீர் சுண்டி கெட்டியாக வரும் போது இறக்கவும்.
தக்காளிச் சட்னி. ________________________________________________________________________________________________________இதை இதை baseyaaka வைத்து சில recipes செய்யலாம்.
எண்ணையில் கடுகு, நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கி இந்த சட்னியில் தண்ணீர் ஊற்றிக் கரைத்து ஊற்றி கொத்துமல்லித் தூள் போட்டால் முதலில் சொன்ன தக்காளிகுழம்பு, முட்டைக் குழம்பு செய்யலாம். _________________________________________________________________________________________________இந்த சட்னியை தொட்டு சாப்பிடலாம்.
சப்பாத்தி, பிரட் மேலே லேசாக பட்டர் தடவி அதன் மேல் இதைத் தடவவும். இன்னொரு பட்டர் தடவிய சப்பாத்தியை வைத்து சுருட்டினால் சப்பாத்தி ரோல்.
சப்பாத்தியில் இந்த சட்னி மேல் துருவிய cheese போடலாம். ______________________________________________________________________________________________________எண்ணையில்நறுக்கியவெங்காயம்,கடுகு,சீரகம்,மிளகாய்தாளித்து இரண்டு தக்காளிவெட்டிப் போட்டு இந்த சட்னி கொஞ்சம் போட்டு மஞ்சள் தூள், உப்பு போட்டு வேண்டிய அளவு தண்ணீர்ஊற்றி அரிசி போட்டால் தக்காளி சாதம். ___________________________________________________________________________________________________எண்ணையில் கடுகு, கடலைப் பருப்பு, நறுக்கிய வெங்காயம், அதைவிட கொஞ்சம் அதிகமாக நறுக்கிய தக்காளி போட்டு வதக்கி மிளகாத் தூள், உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக விட்டு கெட்டி ஆனதும் இறக்கவும். சப்பாத்தி side dish . ________________________________________________________________________________________________________
வெங்காயத்தை தக்காளியை நீளமாக நறுக்கவும்.
எண்ணையில் கடுகு, மிளகாய் போட்டு வதக்கி வெங்காயம், தக்காளி வதக்கி மிளகாய்த் தூள் போட்டு வதக்கி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வேக விட்டு இதில் முட்டையை ஊற்றி முழு முட்டையை மிதக்க விடவும்.
வெந்த முட்டையை துண்டுகளாக்கியும் போடலாம்.
முட்டைக்கு பதில் பட்டாணி போடலாம். ____________________________________________________________________
யாரவது இதைப் படித்து செய்து பார்த்தால் எனக்கு தெரியப் படுத்துங்கள்.
நான் சந்தோசப் படுவேன்.
சுலப சமையலின் தொடர்ச்சி -
இன்றைய ஸ்பெஷல் தக்காளி recipes
as usual oil base ஆரம்பத்திலேயே இஞ்சியை துருவிப் போடவும்.
அதாவது கேரட் துருவியில் தோல் எடுத்த இஞ்சியை துருவிப் போடவும். இதற்கு கடுகு, நிறைய வெங்காயம், நறுக்கிய மிளகாய், துருவிய இஞ்சி,நறுக்கிய பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.
நிறைய தக்காளி பேஸ்டை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
கொத்துமல்லித் தூள் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
உப்பு போடவும்.
தேங்காயைக் கரைத்தும் ஊற்றலாம். _______________________________________________________________________________________________alternative - இதில் முட்டையை ஊற்றலாம்.
குழம்பு நன்கு கொதித்து இறக்குவதற்கு முன் நிதானமாக முட்டையை உடைத்து ஊற்றவும்.
அதாவது பாத்திரத்திற்கு மேல் முட்டையை பிடித்துக் கொண்டு ஸ்பூனால் நடுவில் உடைத்து கையில் குழம்பு தெறிக்காமல் ஊற்றவும்.
கரண்டி போடாமல் 2 நிமி விடவும்.
முழுமுட்டை வெந்து மிதக்கும். _____________________________________________________________________________________________________alternative முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி உப்பு கொஞ்சம் போட்டு நன்கு கலக்கி குழம்பில் ஊற்றி கரண்டியால் மெதுவாக கிளறி விட்டால் குழம்பு முழுவதும் சின்னச்சின்ன துண்டுகளாக மிதக்கும்.
வெந்தமுட்டையைகட்பண்ணியும்போடலாம்
alternative - இந்த குழம்பில் நேற்று சொன்ன vegetable balls எண்ணையில் பொறித்து [போண்டா] போடலாம்.
முழு போண்டாவாகப் போடலாம். or உதிர்த்துப் போடலாம்.
முழு போண்டா போடுவதானால் சின்ன போண்டாவாக இருக்க வேண்டும். __________________________________________________________________________________________________-alternative - சிக்கன் துண்டுகளை உப்பு, மிளக்காயத்துள் போட்டு 10 நிமி ஊறவிட்டு இந்த குழம்பில் போடலாம்.
ஆனால் குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும் போதே போட்டால்தான் சிக்கன் வேகும்.
அல்லதுசிக்கனைப்பொறித்துப்போடலாம்.
___________________________________________________________________________________________________வெங்காயத்தை கேரட் துருவியில் {கையை சீவாமல் }துருவவும்.
வெங்காயத்தை அரைத்த effect வரும்.
மூன்று பெரிய வெங்காயமாகத் துருவவும். [வெங்காயத்திற்கு தோலுரிக்க வேண்டும். தெரியும் தானே!!!!!!! ]
நான்கு தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கவும். அல்லது துருவவும்.
6 ts எண்ணையில் கடுகு, சீரகம், துருவிய இஞ்சி, துருவிய வெங்காயம், துருவிய தக்காளி போட்டு வதக்கி 3 ts மிளகாய்த் தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
அதிலுள்ள தண்ணீர் சுண்டி கெட்டியாக வரும் போது இறக்கவும்.
தக்காளிச் சட்னி. ________________________________________________________________________________________________________இதை இதை baseyaaka வைத்து சில recipes செய்யலாம்.
எண்ணையில் கடுகு, நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கி இந்த சட்னியில் தண்ணீர் ஊற்றிக் கரைத்து ஊற்றி கொத்துமல்லித் தூள் போட்டால் முதலில் சொன்ன தக்காளிகுழம்பு, முட்டைக் குழம்பு செய்யலாம். _________________________________________________________________________________________________இந்த சட்னியை தொட்டு சாப்பிடலாம்.
சப்பாத்தி, பிரட் மேலே லேசாக பட்டர் தடவி அதன் மேல் இதைத் தடவவும். இன்னொரு பட்டர் தடவிய சப்பாத்தியை வைத்து சுருட்டினால் சப்பாத்தி ரோல்.
சப்பாத்தியில் இந்த சட்னி மேல் துருவிய cheese போடலாம். ______________________________________________________________________________________________________எண்ணையில்நறுக்கியவெங்காயம்,கடுகு,சீரகம்,மிளகாய்தாளித்து இரண்டு தக்காளிவெட்டிப் போட்டு இந்த சட்னி கொஞ்சம் போட்டு மஞ்சள் தூள், உப்பு போட்டு வேண்டிய அளவு தண்ணீர்ஊற்றி அரிசி போட்டால் தக்காளி சாதம். ___________________________________________________________________________________________________எண்ணையில் கடுகு, கடலைப் பருப்பு, நறுக்கிய வெங்காயம், அதைவிட கொஞ்சம் அதிகமாக நறுக்கிய தக்காளி போட்டு வதக்கி மிளகாத் தூள், உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக விட்டு கெட்டி ஆனதும் இறக்கவும். சப்பாத்தி side dish . ________________________________________________________________________________________________________
வெங்காயத்தை தக்காளியை நீளமாக நறுக்கவும்.
எண்ணையில் கடுகு, மிளகாய் போட்டு வதக்கி வெங்காயம், தக்காளி வதக்கி மிளகாய்த் தூள் போட்டு வதக்கி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வேக விட்டு இதில் முட்டையை ஊற்றி முழு முட்டையை மிதக்க விடவும்.
வெந்த முட்டையை துண்டுகளாக்கியும் போடலாம்.
முட்டைக்கு பதில் பட்டாணி போடலாம். ____________________________________________________________________
யாரவது இதைப் படித்து செய்து பார்த்தால் எனக்கு தெரியப் படுத்துங்கள்.
நான் சந்தோசப் படுவேன்.
லேபிள்கள்:
வாருங்கள் சமைக்கலாம்
சனி, அக்டோபர் 30, 2010
ரசம்
ரசப்பொடி1 -தனியா, மிளகாய் 200 g
துவரம் பருப்பு, மிளகு 100g
கடலைப்பருப்பு,மிளகு 50 g
காய்ந்த கருவேப்பிலை 2 கப்
வறுக்கலாம். or வெயிலில் காயவைக்கலாம்.
____________________________________________________________________________________ ரசப்பொடி2 -தனியா ஒரு பங்கு,
துவரம் பருப்பு முக்கால் பங்கு,
மிளகு, சீரகம் இரண்டு பங்கு,
மிளகாய் கொஞ்சம்
___________________________________________________________________________________
மைசூர் ரசம்- வெந்த துவரம் பருப்பு 1/ 4 கப் குழைய வெந்திருக்கணும். கொஞ்சம் எண்ணெயில்கருகாமல்
மிளகு ஒரு ts
தனியா 3 ts
துவரம் பருப்பு 3 ts
மிளகாய் 6
தனித்தனியாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
புளி கரைக்கவும்.
அரைத்த விழுது, புளிக்கரைச்சல், நறுக்கிய 2 தக்காளி, உப்பு போட்டுநல்லா கொதிக்க விடவும்.
பருப்பில் தண்ணீர் கலந்து அதில் ஊற்றவும்.
பொங்கி நுரைத்து வரும் போதுஇறக்கவும்.
நெய்யில் கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து ஊற்றவும்.
______________________________________________________________________________ மற்றொரு வகை- கடலைப் பருப்பு 1 ts
தனியா 2ts
மிளகு கால் ts
மிளகாய்2 எண்ணெயில் வறுத்து
சீரகம் 1/4 ts சேர்த்து பொடிக்கவும்.
குழைய வெந்த பருப்பு 1/4 கப்.
இரண்டு தக்காளியை பொடியாக நறுக்கி கால் கப் நீரில் நன்றாக கொதிக்க விடவும்.
ஒன்றரைக் கப் நீரில் நெல்லிக்காய் அளவு புளியைக் கரைத்து வடிகட்டி தக்காளியுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
உப்பு போடவும்.
கொதித்ததும் பெருங்காயம் போட்டு,ரசப் பொடியும் சேர்த்து கொதிக்கும் போது தண்ணீர் சேர்த்த பருப்பை சேர்க்கவும்.
கொதிக்கும் போது கொஞ்சம் வெல்லம்,. இரண்டு ts தேங்காய்ப் பால் சேர்க்கவும்.
நுரைத்து பொங்கி வரும் போது இறக்கவும்.
நெய்யில் கடுகு, கருவேப்பிலை தாளித்து போடவும்.
______________________________________________________________________________________ தக்காளி ரசம்-3 தக்காளிக்கு 100 துவரம் பருப்பு போதும்.
குழைய வேக விடவும்.
கொதிக்கும் நீரில் பழங்களைப் போட்டு கொஞ்ச நேரம் மூடிவைத்து தோலுரிக்கவும். நல்லா மசிக்கவும்.
அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முதல் ரசப்பொடி 1ts போட்டு, உப்பு, பெருங்காயம் போட்டு கொதிக்க விடவும்.
பருப்பை சேர்க்கவும்.
கொதித்துப் பொங்கி வரும் போது இறக்கி,நெய்யில் கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளித்து விடவும்.
______________________________________________________________________________________
மற்றொரு முறை- புளிக்கரைசல், உப்பு, 4 ts ரசப்பொடி, பெருங்காயம், 2 நறுக்கிய தக்காளி போட்டு நன்கு கொதிக்க விடவும். வெந்த பருப்பை நீரில் கரைத்து ஊற்றவும். மிதமான தீயில் வைத்து பாத்திரத்தை மூடவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி நெய்யில் கடுகு, சீரகம், கீறிய பச்சை மிளகாய் 2
கருவேப்பிலை தாளிக்கவும்.
______________________________________________________________________________________
மிளகு ரசம்-கரகரப்பாய்ப் பொடித்த மிளகு 3 ts,
4 மிளகாய்,
சீரகம் 1ts
கருவேப்பிலை, கடுகு
நெய்யில் கடுகு, சீரகம், கருவேப்பிலை, மிளகாய், பொடித்த மிளகு தீயாமல் ஒன்றுஒன்றகப் போட்டு வதக்கி, புளிக்கரைச்சல் ஊற்றி, உப்புப் போட்டு கொதிக்க விடவும். ரசம் வற்றி வரும் போது தண்ணீர்
ஊற்றவும். பொங்கி வரும் போது இறக்கவும். option தக்காளி.
______________________________________________________________________________________
மிளகு ரசம்- 2 மிளகாய்,
மிளகு, துவரம் பருப்பு 2 2 ts ,
தனியா 1ts
சீரகம் 1/2 ts பச்சையாக அரைக்கவும்.
எலும்பிச்சை அளவு புளியை 2 டம்ளர் நீரில் கரைத்து, அதில் 6 பல் பூண்டைத் தட்டிப் போட்டு உப்பு ,பெருங்காயம் போட்டு கொதிக்க விடவும். அதில் அரைத்த விழுதை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளிக்கவும்.
துவரம் பருப்பு, மிளகு 100g
கடலைப்பருப்பு,மிளகு 50 g
காய்ந்த கருவேப்பிலை 2 கப்
வறுக்கலாம். or வெயிலில் காயவைக்கலாம்.
____________________________________________________________________________________ ரசப்பொடி2 -தனியா ஒரு பங்கு,
துவரம் பருப்பு முக்கால் பங்கு,
மிளகு, சீரகம் இரண்டு பங்கு,
மிளகாய் கொஞ்சம்
___________________________________________________________________________________
மைசூர் ரசம்- வெந்த துவரம் பருப்பு 1/ 4 கப் குழைய வெந்திருக்கணும். கொஞ்சம் எண்ணெயில்கருகாமல்
மிளகு ஒரு ts
தனியா 3 ts
துவரம் பருப்பு 3 ts
மிளகாய் 6
தனித்தனியாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
புளி கரைக்கவும்.
அரைத்த விழுது, புளிக்கரைச்சல், நறுக்கிய 2 தக்காளி, உப்பு போட்டுநல்லா கொதிக்க விடவும்.
பருப்பில் தண்ணீர் கலந்து அதில் ஊற்றவும்.
பொங்கி நுரைத்து வரும் போதுஇறக்கவும்.
நெய்யில் கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து ஊற்றவும்.
______________________________________________________________________________ மற்றொரு வகை- கடலைப் பருப்பு 1 ts
தனியா 2ts
மிளகு கால் ts
மிளகாய்2 எண்ணெயில் வறுத்து
சீரகம் 1/4 ts சேர்த்து பொடிக்கவும்.
குழைய வெந்த பருப்பு 1/4 கப்.
இரண்டு தக்காளியை பொடியாக நறுக்கி கால் கப் நீரில் நன்றாக கொதிக்க விடவும்.
ஒன்றரைக் கப் நீரில் நெல்லிக்காய் அளவு புளியைக் கரைத்து வடிகட்டி தக்காளியுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
உப்பு போடவும்.
கொதித்ததும் பெருங்காயம் போட்டு,ரசப் பொடியும் சேர்த்து கொதிக்கும் போது தண்ணீர் சேர்த்த பருப்பை சேர்க்கவும்.
கொதிக்கும் போது கொஞ்சம் வெல்லம்,. இரண்டு ts தேங்காய்ப் பால் சேர்க்கவும்.
நுரைத்து பொங்கி வரும் போது இறக்கவும்.
நெய்யில் கடுகு, கருவேப்பிலை தாளித்து போடவும்.
______________________________________________________________________________________ தக்காளி ரசம்-3 தக்காளிக்கு 100 துவரம் பருப்பு போதும்.
குழைய வேக விடவும்.
கொதிக்கும் நீரில் பழங்களைப் போட்டு கொஞ்ச நேரம் மூடிவைத்து தோலுரிக்கவும். நல்லா மசிக்கவும்.
அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முதல் ரசப்பொடி 1ts போட்டு, உப்பு, பெருங்காயம் போட்டு கொதிக்க விடவும்.
பருப்பை சேர்க்கவும்.
கொதித்துப் பொங்கி வரும் போது இறக்கி,நெய்யில் கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளித்து விடவும்.
______________________________________________________________________________________
மற்றொரு முறை- புளிக்கரைசல், உப்பு, 4 ts ரசப்பொடி, பெருங்காயம், 2 நறுக்கிய தக்காளி போட்டு நன்கு கொதிக்க விடவும். வெந்த பருப்பை நீரில் கரைத்து ஊற்றவும். மிதமான தீயில் வைத்து பாத்திரத்தை மூடவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி நெய்யில் கடுகு, சீரகம், கீறிய பச்சை மிளகாய் 2
கருவேப்பிலை தாளிக்கவும்.
______________________________________________________________________________________
மிளகு ரசம்-கரகரப்பாய்ப் பொடித்த மிளகு 3 ts,
4 மிளகாய்,
சீரகம் 1ts
கருவேப்பிலை, கடுகு
நெய்யில் கடுகு, சீரகம், கருவேப்பிலை, மிளகாய், பொடித்த மிளகு தீயாமல் ஒன்றுஒன்றகப் போட்டு வதக்கி, புளிக்கரைச்சல் ஊற்றி, உப்புப் போட்டு கொதிக்க விடவும். ரசம் வற்றி வரும் போது தண்ணீர்
ஊற்றவும். பொங்கி வரும் போது இறக்கவும். option தக்காளி.
______________________________________________________________________________________
மிளகு ரசம்- 2 மிளகாய்,
மிளகு, துவரம் பருப்பு 2 2 ts ,
தனியா 1ts
சீரகம் 1/2 ts பச்சையாக அரைக்கவும்.
எலும்பிச்சை அளவு புளியை 2 டம்ளர் நீரில் கரைத்து, அதில் 6 பல் பூண்டைத் தட்டிப் போட்டு உப்பு ,பெருங்காயம் போட்டு கொதிக்க விடவும். அதில் அரைத்த விழுதை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளிக்கவும்.
லேபிள்கள்:
:வாருங்கள் சமைக்கலாம்
சுலப சமையல்
வெளிநாட்டில் படிக்கப் போகும் நம்ம பசங்களுக்காக நான் கண்டு பிடித்த சுலபமான samaiyal இதில் அங்கு கிடைக்கும் காய்கறிகளை சேர்த்து பல மாற்றங்களை செய்யலாம். சமையலே அவரவர் சுவையான கற்பனைகள் தான். இங்கு நான் வெளி நாடுகளில் பொதுவாக கிடைக்கும் காய்களை வைத்து செய்யும் முறைகளை தருகிறேன். முயற்சி செய்து பாருங்கள்.
உருளைக் கிழங்கு recipes -
.உருளைக் கிழங்கு மூழ்கும் அளவு நீர் ஊற்றி கொஞ்சம் மஞ்சள் தூள்,உப்புப் போட்டு இரண்டு விசில் விடவும்.
சுடுதண்ணியை கிழே ஊற்றி விட்டு அதில் பச்சைத் தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் விட்டு தோலுரிக்கவும். நல்லா ஆறியதும் fridge எடுத்து வைக்கவும்.
எண்ணையில் கடுகு, சீரகம், போட்டுப் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், வதக்கி உப்புப் போடுவது எல்ல சமையலுக்கும் அடிப்படை.
தக்காளி, தனியாப் பொடி, மிளகாய்த் தூள், பச்சைமிளகாய், வரமிளகாய் என்று
செய்யும் recipe தகுந்த மாதிரி சேர்க்க வேண்டும்.
ஆனால் கிழங்கு என்றால் கட்டாயம் இஞ்சி, பூண்டு போட வேண்டும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் போடலாம்.
தக்காளிக்குப் பதில் தக்காளி பேஸ்ட் போடலாம். ருசி கொஞ்சம் மாறுபடும்.
கிழங்கை நன்கு கையால் பிசைந்து கொள்ளவும். தண்ணீயே சேர்க்க கூடாது.
oil basil frozen mixed vegetables போட்டு ரொம்ப, ரொம்ப கொஞ்சமாக தண்ணீ ஊற்றி fry பண்ணி பிசைந்து வைத்திருக்கும் கிழங்கைப் போட்டு வதக்கவும்.
அடுப்பை simil வைக்கவும்.
கொஞ்சம் கோதுமை மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்து [மாவு கரைத்தது நீர்க்க இருக்கணும்] ஊற்றி கட்டி சேராமல் கலந்து விடவும்.
மஞ்சத் தூள், மிளகாய்த்தூள், உப்பு போடவும்.
3 நிமி கொதித்ததும் இறக்கவும்.
இது சப்பாத்தி, தோசை side dish
-------------------------------------------------------------------------------------------------alternative -கோதுமை மாவிற்கு பதிலாக கிழங்கில் தண்ணீர் ஊற்றிக் கரைத்து ஊற்றிக் கொதிக்க விடவும். இந்த இரெண்டுக்கும் தக்காளி பேஸ்ட் போடலாம்.
-------------------------------------------------------------------------------------------------
alternative - உருளையை கையால் உதிர்க்கவும். நோ பிசையல். அதைப் போட்டு வதக்கி தக்காளிப் பேஸ்டில் தண்ணீர் ஊற்றிக் கரைத்து ஊற்றி அதில் தனியாத் தூள் [coriyaander powder தான் ]போட்டு கொதிக்க விடவும். வேண்டும் என்றால் தேங்காய் கரைத்து ஊற்றி 3 நிமி கொதிக்க விடவும்.
fresh தக்காளி என்றால் சிறியதாக நறுக்கிப் போடவும்.
-------------------------------------------------------------------------------------------------
oil basil பிசைந்த கிழங்கு, மிளகாய்த்தூள், போட்டு 3 நிமி வதக்கஆறவிடவும்.
உருண்டை பிடிக்கவும்.
சப்பாத்தி மாவை சிறிய வட்டமாகதேய்த்து அதன் நடுவில் இந்தஉருண்டையை வைத்து மூடி மறுபடியும் தேய்க்கவும். தோசைக்கல்லில் லேசாக எண்ணை தடவி சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும் எண்ணை ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
சிறியதாக நறுக்கிய பச்சை மிளகாயும் போடலாம். நறுக்கிய பின் தண்ணீரில் அலசி எடுத்தால் விதைகள் போய் விடும்.
-------------------------------------------------------------------------------------------------------------
இந்த உருண்டைகளை நீர்க்கக் கரைத்த கோதுமை மாவில் நனைத்து எண்ணையில் பொரித்தால் vegetable போண்டா.
மாவில் நனைத்து எடுக்கும் போது சொட்டற மாவை பாத்திர விழும்பில் வழித்து விட்டுத் தான் எண்ணையில் போட வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------
அப்பளத்தை ஒரு முறை தண்ணீரில் நனைத்து எடுத்து விடவும். அதன் ஒரு பாதியில் இந்த உருண்டையை [கொஞ்சம் சிறிய உருண்டை] வைத்து அப்பளத்தை மடித்து ஓரத்தை அழுத்தி மடிக்கவும். பின் கவனமாக எண்ணையில் பொரிக்கவும்.
எண்ணைக்குள் போடும் போது மெதுவாகப் போடவும்.
------------------------------------------------------------------------------------------------மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகப் பிசையவும். [உருண்டை பிடிக்க வரணும்]
எண்ணையில் பொரிக்கவும். போண்டா
___________________________________________________________________________________________________
வெங்காயத்தை சன்னமாக நீளமாக நறுக்கவும். கோதுமை மாவில் இதைப் போடவும்.உப்பு, மிளகாய்த் தூள் போட்டு கொஞ்சம் பிரெட் தூள் சேர்த்து ரொம்ப, ரொம்ப கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துப் பிரட்டவும். உதிரி உதிரியாக வரணும். எண்ணையில் உதிர்த்த மாதிரி போட்டு சிவந்ததும் எடுக்கவும். பக்கோடா.
-----------------------------------------------------------------------------------------------
பிரெட்டை தோசைக்கல்லில் மிதமான சூட்டில் இரண்டு பக்கங்களையும் லேசாக வாட்டி கையால் பொடித்தால் பிரெட் தூள்.
__________________________________________________________________________________________________ வேகவைத்த உருளைக் கிழங்கை நன்கு கையால்ப் பிசைந்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய்,கொஞ்சம் பிரெட் தூள் சேர்த்துப் பிசைந்து சதுரமாகத் தட்டி எண்ணையில் பொரிக்கலாம்.
[இதில் frozen vegetables சேர்த்தும் செய்யலாம்].
அல்லது தோசைக்கல்லில் ஒரே சமயத்தில் நாலைந்து சதுரங்களை வைத்து சுற்றிலும் எண்ணை விட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டுஎண்ணை ஊற்றி சிவந்ததும் எடுக்கவும்.
உருளைக் கிழங்கு recipes -
.உருளைக் கிழங்கு மூழ்கும் அளவு நீர் ஊற்றி கொஞ்சம் மஞ்சள் தூள்,உப்புப் போட்டு இரண்டு விசில் விடவும்.
சுடுதண்ணியை கிழே ஊற்றி விட்டு அதில் பச்சைத் தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் விட்டு தோலுரிக்கவும். நல்லா ஆறியதும் fridge எடுத்து வைக்கவும்.
எண்ணையில் கடுகு, சீரகம், போட்டுப் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், வதக்கி உப்புப் போடுவது எல்ல சமையலுக்கும் அடிப்படை.
தக்காளி, தனியாப் பொடி, மிளகாய்த் தூள், பச்சைமிளகாய், வரமிளகாய் என்று
செய்யும் recipe தகுந்த மாதிரி சேர்க்க வேண்டும்.
ஆனால் கிழங்கு என்றால் கட்டாயம் இஞ்சி, பூண்டு போட வேண்டும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் போடலாம்.
தக்காளிக்குப் பதில் தக்காளி பேஸ்ட் போடலாம். ருசி கொஞ்சம் மாறுபடும்.
கிழங்கை நன்கு கையால் பிசைந்து கொள்ளவும். தண்ணீயே சேர்க்க கூடாது.
oil basil frozen mixed vegetables போட்டு ரொம்ப, ரொம்ப கொஞ்சமாக தண்ணீ ஊற்றி fry பண்ணி பிசைந்து வைத்திருக்கும் கிழங்கைப் போட்டு வதக்கவும்.
அடுப்பை simil வைக்கவும்.
கொஞ்சம் கோதுமை மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்து [மாவு கரைத்தது நீர்க்க இருக்கணும்] ஊற்றி கட்டி சேராமல் கலந்து விடவும்.
மஞ்சத் தூள், மிளகாய்த்தூள், உப்பு போடவும்.
3 நிமி கொதித்ததும் இறக்கவும்.
இது சப்பாத்தி, தோசை side dish
-------------------------------------------------------------------------------------------------alternative -கோதுமை மாவிற்கு பதிலாக கிழங்கில் தண்ணீர் ஊற்றிக் கரைத்து ஊற்றிக் கொதிக்க விடவும். இந்த இரெண்டுக்கும் தக்காளி பேஸ்ட் போடலாம்.
-------------------------------------------------------------------------------------------------
alternative - உருளையை கையால் உதிர்க்கவும். நோ பிசையல். அதைப் போட்டு வதக்கி தக்காளிப் பேஸ்டில் தண்ணீர் ஊற்றிக் கரைத்து ஊற்றி அதில் தனியாத் தூள் [coriyaander powder தான் ]போட்டு கொதிக்க விடவும். வேண்டும் என்றால் தேங்காய் கரைத்து ஊற்றி 3 நிமி கொதிக்க விடவும்.
fresh தக்காளி என்றால் சிறியதாக நறுக்கிப் போடவும்.
-------------------------------------------------------------------------------------------------
oil basil பிசைந்த கிழங்கு, மிளகாய்த்தூள், போட்டு 3 நிமி வதக்கஆறவிடவும்.
உருண்டை பிடிக்கவும்.
சப்பாத்தி மாவை சிறிய வட்டமாகதேய்த்து அதன் நடுவில் இந்தஉருண்டையை வைத்து மூடி மறுபடியும் தேய்க்கவும். தோசைக்கல்லில் லேசாக எண்ணை தடவி சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும் எண்ணை ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
சிறியதாக நறுக்கிய பச்சை மிளகாயும் போடலாம். நறுக்கிய பின் தண்ணீரில் அலசி எடுத்தால் விதைகள் போய் விடும்.
-------------------------------------------------------------------------------------------------------------
இந்த உருண்டைகளை நீர்க்கக் கரைத்த கோதுமை மாவில் நனைத்து எண்ணையில் பொரித்தால் vegetable போண்டா.
மாவில் நனைத்து எடுக்கும் போது சொட்டற மாவை பாத்திர விழும்பில் வழித்து விட்டுத் தான் எண்ணையில் போட வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------
அப்பளத்தை ஒரு முறை தண்ணீரில் நனைத்து எடுத்து விடவும். அதன் ஒரு பாதியில் இந்த உருண்டையை [கொஞ்சம் சிறிய உருண்டை] வைத்து அப்பளத்தை மடித்து ஓரத்தை அழுத்தி மடிக்கவும். பின் கவனமாக எண்ணையில் பொரிக்கவும்.
எண்ணைக்குள் போடும் போது மெதுவாகப் போடவும்.
------------------------------------------------------------------------------------------------மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகப் பிசையவும். [உருண்டை பிடிக்க வரணும்]
எண்ணையில் பொரிக்கவும். போண்டா
___________________________________________________________________________________________________
வெங்காயத்தை சன்னமாக நீளமாக நறுக்கவும். கோதுமை மாவில் இதைப் போடவும்.உப்பு, மிளகாய்த் தூள் போட்டு கொஞ்சம் பிரெட் தூள் சேர்த்து ரொம்ப, ரொம்ப கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துப் பிரட்டவும். உதிரி உதிரியாக வரணும். எண்ணையில் உதிர்த்த மாதிரி போட்டு சிவந்ததும் எடுக்கவும். பக்கோடா.
-----------------------------------------------------------------------------------------------
பிரெட்டை தோசைக்கல்லில் மிதமான சூட்டில் இரண்டு பக்கங்களையும் லேசாக வாட்டி கையால் பொடித்தால் பிரெட் தூள்.
__________________________________________________________________________________________________ வேகவைத்த உருளைக் கிழங்கை நன்கு கையால்ப் பிசைந்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய்,கொஞ்சம் பிரெட் தூள் சேர்த்துப் பிசைந்து சதுரமாகத் தட்டி எண்ணையில் பொரிக்கலாம்.
[இதில் frozen vegetables சேர்த்தும் செய்யலாம்].
அல்லது தோசைக்கல்லில் ஒரே சமயத்தில் நாலைந்து சதுரங்களை வைத்து சுற்றிலும் எண்ணை விட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டுஎண்ணை ஊற்றி சிவந்ததும் எடுக்கவும்.
லேபிள்கள்:
வாருங்கள் சமைக்கலாம்
வெள்ளி, அக்டோபர் 29, 2010
முள்ளு முறுக்கு
தேவையான பொருட்கள்-
கடலை மாவு-----------------------------1 கப்
அரிசி மாவு -------------------------------1 கப்
பொட்டுக் கடலை மாவு -----------------1 கப்
நெய் or வனஸ்பதி -----------------------2 tbls
மிளகாய்த் தூள்---------------------------1 or 2 ts
உப்பு ---------------------------------------தேவையான அளவு
எண்ணை --------------------------------- தேவையான அளவு
செய்முறை -
ஒரு பாத்திரத்தில் மூன்று மாவுகளையும் போட்டு தேவையான அளவு உப்பிட்டு கலக்கவும்.
நெய் or வனஸ்பதி போட்டு நான்கு கலக்கவும்.
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
சூடான எண்ணை 2 tbls மாவில் ஊற்றி கலக்கவும்.
மிளகாய்த் தூள் போட்டு கலந்து கொஞ்சம், கொஞ்சமாய் நீர் ஊற்றிப் பிசையவும்.
உருண்டை பிடிக்க வரவேண்டும். இதுவே பதம்.
முறுக்குக் குழாயில் முள்ளு முறுக்கு அச்சைப் போடவும்
சூடான எண்ணையில் முறுக்குகளாக்ப் பிழியவும்.
மிகவும் சிவக்கக் கூடாது.
முறுக்கு பிரிந்து வந்தால் மாவில் கொஞ்சம் கடலை மாவு, அரிசி மாவு கலந்து பிசையவும். பொட்டுக் கடலை மாவு சேர்க்க வேண்டாம்.
சூடான எண்ணையில் முறுக்கைப் பிழியவும்.வேகும் போது தீயை கொஞ்சம் குறைக்கவும். முறுக்கு உள்ளேயும் நன்கு வெந்திருக்கும்.
கடலை மாவு-----------------------------1 கப்
அரிசி மாவு -------------------------------1 கப்
பொட்டுக் கடலை மாவு -----------------1 கப்
நெய் or வனஸ்பதி -----------------------2 tbls
மிளகாய்த் தூள்---------------------------1 or 2 ts
உப்பு ---------------------------------------தேவையான அளவு
எண்ணை --------------------------------- தேவையான அளவு
செய்முறை -
ஒரு பாத்திரத்தில் மூன்று மாவுகளையும் போட்டு தேவையான அளவு உப்பிட்டு கலக்கவும்.
நெய் or வனஸ்பதி போட்டு நான்கு கலக்கவும்.
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
சூடான எண்ணை 2 tbls மாவில் ஊற்றி கலக்கவும்.
மிளகாய்த் தூள் போட்டு கலந்து கொஞ்சம், கொஞ்சமாய் நீர் ஊற்றிப் பிசையவும்.
உருண்டை பிடிக்க வரவேண்டும். இதுவே பதம்.
முறுக்குக் குழாயில் முள்ளு முறுக்கு அச்சைப் போடவும்
சூடான எண்ணையில் முறுக்குகளாக்ப் பிழியவும்.
மிகவும் சிவக்கக் கூடாது.
முறுக்கு பிரிந்து வந்தால் மாவில் கொஞ்சம் கடலை மாவு, அரிசி மாவு கலந்து பிசையவும். பொட்டுக் கடலை மாவு சேர்க்க வேண்டாம்.
சூடான எண்ணையில் முறுக்கைப் பிழியவும்.வேகும் போது தீயை கொஞ்சம் குறைக்கவும். முறுக்கு உள்ளேயும் நன்கு வெந்திருக்கும்.
லேபிள்கள்:
வாருங்கள் சமைக்கலாம்
ரிப்பன் பகோடா
தேவையான பொருட்கள்-
கடலை மாவு -------------------1 கப்
அரிசி மாவு ----------------------1 கப்
நெய் அல்லது வனஸ்பதி ------1 tbls
மிளகாய்த் தூள் ------------------1 அல்லது 2 tbls
உப்பு-------------------------------தேவையான அளவு
எண்ணை -------------------------பொரிப்பதற்குத் தேவையான அளவு
செய்முறை-
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசிமாவு ,உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
அதில் நெய் or வனஸ்பதி போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
ஒரு கடாயில் தேவையான எண்ணையை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
சூடான எண்ணை 2 tbls அளவு கலந்து வைத்துள்ள மாவில் ஊற்றி கலக்கவும்.
மாவில் மிளகாய்ப் பொடி போட்டு கலந்து கொஞ்சம், கொஞ்சமாய் நீர் ஊற்றிப்
பிசையவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து உருண்டை பிடிக்க வந்தால் அதுதான் பதம்.
ரிப்பன் பகோடா அச்சை முறுக்கு குழாயில் போடவும்.
மாவை அது கொள்ளும் அளவு போட்டு சூடான எண்ணையில் பிழியவும்.
முதலில் சூடான எண்ணையில் பிழிந்து விட்டு அடுப்பை சிறிது குறைக்கவும்.
எண்ணை மிகவும் சூடாக இருந்தால் மாவு உள்ளே வேகாது.
கடலை மாவு -------------------1 கப்
அரிசி மாவு ----------------------1 கப்
நெய் அல்லது வனஸ்பதி ------1 tbls
மிளகாய்த் தூள் ------------------1 அல்லது 2 tbls
உப்பு-------------------------------தேவையான அளவு
எண்ணை -------------------------பொரிப்பதற்குத் தேவையான அளவு
செய்முறை-
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசிமாவு ,உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
அதில் நெய் or வனஸ்பதி போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
ஒரு கடாயில் தேவையான எண்ணையை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
சூடான எண்ணை 2 tbls அளவு கலந்து வைத்துள்ள மாவில் ஊற்றி கலக்கவும்.
மாவில் மிளகாய்ப் பொடி போட்டு கலந்து கொஞ்சம், கொஞ்சமாய் நீர் ஊற்றிப்
பிசையவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து உருண்டை பிடிக்க வந்தால் அதுதான் பதம்.
ரிப்பன் பகோடா அச்சை முறுக்கு குழாயில் போடவும்.
மாவை அது கொள்ளும் அளவு போட்டு சூடான எண்ணையில் பிழியவும்.
முதலில் சூடான எண்ணையில் பிழிந்து விட்டு அடுப்பை சிறிது குறைக்கவும்.
எண்ணை மிகவும் சூடாக இருந்தால் மாவு உள்ளே வேகாது.
லேபிள்கள்:
வாருங்கள் சமைப்போம்
செவ்வாய், அக்டோபர் 26, 2010
கோளறு பதிகம்
மூன்றாவது பாடல்
உருவளர் பவள மேனி
ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள்
முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்து அதனால்
திருமலர் கலைய தூர்தி
சமயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பொருள்-
அழகு மிகுந்த பவளம் போன்ற சிவந்த திருமேனியில் திருவெண்ணீற்றை
அணிந்து மணங் கமழும் கொன்றை மாலையையும் பிறையினையும்
முடியில் சூடி, வெள்விடை மேல் உமையம்மையாருடன் அடியேனது
உள்ளத்தில் எழுந்தருளிய காரணத்தால் பொன்மகளும், நாமகளும்,
கொற்றவையும், பூமிதேவியும், திசைகாப்பாளருமாகிய பல தெய்வங்களும்
அடியவருக்கு நல்லனவே செய்யும்.
உருவளர் பவள மேனி
ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள்
முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்து அதனால்
திருமலர் கலைய தூர்தி
சமயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பொருள்-
அழகு மிகுந்த பவளம் போன்ற சிவந்த திருமேனியில் திருவெண்ணீற்றை
அணிந்து மணங் கமழும் கொன்றை மாலையையும் பிறையினையும்
முடியில் சூடி, வெள்விடை மேல் உமையம்மையாருடன் அடியேனது
உள்ளத்தில் எழுந்தருளிய காரணத்தால் பொன்மகளும், நாமகளும்,
கொற்றவையும், பூமிதேவியும், திசைகாப்பாளருமாகிய பல தெய்வங்களும்
அடியவருக்கு நல்லனவே செய்யும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)